உலகம்

உணவகத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த சுற்றுலா பயணி…! உண்மையில் நடந்தது என்ன?

மாதுளையை கைக்குண்டுக்காக குழப்பி உணவகத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த சுற்றுலா பயணி வெளியூர் பயணம் செய்யும் போது பலருக்கு மொழி பிரச்சனை ஏற்படுவது சகஜம். மேலும் தாய்மொழி பயன்படுத்தப்படாத நாடுகளுக்குச் சென்றால் கவனமாகப் பேச வேண்டும். சில வார்த்தைகளை மாற்றினால் கூட பிரச்சனைகள் வரலாம். அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இத்தகைய சிக்கலை எதிர்கொண்டுள்ளார். போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் உள்ள ஹோட்டலுக்கு அஜர்பைஜானை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அவருக்கு […]

பொழுதுபோக்கு

“என் உடம்புக்கு எத்தனை கோடி தருவ?” பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள ரேகா நாயரின் பேச்சு

  • November 3, 2023
  • 0 Comments

சின்னத்திரையில் அறிமுகமான ரேகா நாயர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பார்திபன் இயக்கத்தில் நடித்த இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கம் உடைய ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை பீச்சில் வைரத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் மட்டும் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இல்ல எல்லாத்துறையிலும் இருக்கு. ஆனால், சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் அப்பட்டமாக தெரிகிறது. […]

இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலையேற்றமே இந்த நடவடிக்கைக்கு காரணம் என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நாளை முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

உலகம்

அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தம்: கையெழுத்திட்ட விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்துள்ளார். இந்த சட்ட திருத்தத்திற்கு ஏற்கனவே ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை அனுமதிய அளித்திருந்த நிலையில், கீழவையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை கையெழுத்திட்டார். இது மாஸ்கோவை அமெரிக்காவிற்கு இணையாக கொண்டு வர வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 1996 ஒப்பந்தம் அணு ஆயுதங்களின் நேரடி சோதனைகள் உட்பட அனைத்து அணு வெடிப்புகளையும் தடை செய்கிறது, இருப்பினும் […]

இலங்கை

3,000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க விரைவில் பரீட்சை: தினேஷ் குணவர்தன

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வவுனியா மாவட்ட செயலகத்தில் “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற நிகழ்விலே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், 3000 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வில் பங்கேற்க […]

பொழுதுபோக்கு

அன்பே வா சீரியலில் பூமிகா மரணம்…. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

  • November 3, 2023
  • 0 Comments

தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக விரைவில் லட்சக்கணக்கில் ரசிகர்களை சமூக வலைதளங்களில் பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் அன்பே வா தொடரின் மூலம் பாப்புலர் ஆனவர் டெல்னா டேவிஸ். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சன் டிவியில் 900 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது அன்பே வா சீரியல். நல்ல ரேட்டிங் […]

தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

  • November 3, 2023
  • 0 Comments

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஆறு மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி அருணை மருத்துவக் கல்லூரி ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி அருணை கிரனேட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 6 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சோதனை போது அருணை பொரியல் கல்லூரி நுழைவாயில் முன்பு துப்பாக்கி ஏந்திய […]

ஆசியா

இந்தோனேசியாவில் 300 சிறார்களின் உயிரைப் பறித்த இருமல் மருந்து..!

  • November 3, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் 200க்கும் மேற்பட்ட சிறார்களின் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தொடர்புடைய நிறுவனத்தின் தலைவர் உட்பட நால்வருக்கு அபராதமாக சுமார் 51,786 பவுண்டுகள் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது. Afi Farma என்ற நிறுவனம் தயாரித்துள்ள இருமல் மருந்தில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த இருமல் மருந்தால் சுமார் 100 சிறார்கள் கொல்லப்பட்டனர்.2022 முதல் இந்த நிறுவனத்தின் இருமல் மருந்தால் 200க்கும் அதிகமான இந்தோனேசிய சிறார்கள் மரணமடைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. […]

இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன்

  • November 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன்,யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். இந்திய அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழு வருகை தந்தது.நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோத இந்திய குடிபெயர்வாளர்களின் எண்ணிக்கை

  • November 3, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30,010 பேர் கனடா எல்லை வழியாகவும், 41,770 பேர் மெக்சிகோ எல்லை வழியாகவும் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளதாகவும் பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் […]