சிங்கப்பூருக்குள் நாய் – பூனைக் குட்டிகளையும் கடத்த முயன்றவருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூருக்குள் நாய் குட்டிகளையும், பூனைக் குட்டிகளையும் கடத்தி முயன்றவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லோங் காய் லாங் என்ற இளைஞர், தனது வாகனத்தில் உள்ள பயணிகள் அமரும் இடத்திற்கு கீழே பெட்டியை வைத்து அதில் 10 நாய் குட்டிகளையும், 3 பூனைக் குட்டிகளையும் வைத்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். அப்போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த லோங் காய் லாங்- கின் வாகனத்தையும் அதிகாரிகள், […]