காசாவை ஆக்கிரமிக்க விரும்பவில்லை, ஆனால் தீவிரவாதத்தை எதிர்கிறோம் – பெஞ்சமின் நெதன்யாகு!
ஹமாஸுக்கு எதிரான போருக்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ தனது நாடு முயலவில்லை, ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்க பாலஸ்தீனிய எல்லைக்குள் நுழைவதற்கு ஒரு “நம்பகமான சக்தி” தேவைப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்த. இந்த வாரம் நெதன்யாகுவின் கருத்துக்கள், காசா பாதுகாப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவிடமிருந்து காலவரையின்றி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதும் இதற்கு முக்கிய காரணம். […]