ஆசியா செய்தி

இம்ரான் கானுக்கு பதிலாக கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்

  • December 2, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவராக உள்ளார். அவர் 2018 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான்கான் கட்சி தோல்வியைச் சந்தித்து ஆட்சி கலைக்கப்பட்டது. பதவி விலகிய அவர்மீது இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இம்ரான் கான் கட்சியின் சின்னமான ‘கிரிக்கெட் மட்டை’ சின்னத்தை […]

ஆசியா செய்தி

ஆப்கானிஸ்தான் தூதரை முறையாக ஏற்றுக்கொண்ட சீனா

  • December 2, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஒருவரை சீனாவுக்கான தூதராக நியமித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது, முன்னாள் நிர்வாக செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி நவம்பர் மாத இறுதியில் சீனாவிற்கு வந்து தனது பணியை ஏற்றார் என்று தலிபான் நடத்தும் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “அவர் சீன மக்கள் குடியரசிற்கான ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற தூதுவர்” என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் கஹர் பால்கி கூறினார், […]

உலகம்

இஸ்ரேல் அதிபரிடம் பெல்ஜிய பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

காஸாவில் மீண்டும் போர் தொடங்கியதைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிபருடன் பேசியதாகவும், இனி பொதுமக்களைக் கொல்ல வேண்டாம்’ என இஸ்ரேல் அதிபரிடம் கூறியதாக பெல்ஜிய பிரதமர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த COP28 UN காலநிலை உச்சி மாநாட்டில், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் டி குரூ செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “மீண்டும் வன்முறை ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. கூடிய விரைவில் மேலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். மனிதாபிமான அணுகல் நிரந்தர மனிதாபிமான அணுகலாக இருக்கும் என்று நாங்கள் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் ரயில் பாதையை வெடிக்கச் செய்த உக்ரைன்

ரஷ்யாவிற்குள் ஆழமான ரயில் இணைப்பை வெடிக்கச் செய்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதலில் சுரங்கப்பாதை வழியாகவும், பின்னர் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓடும் ரயில்களிலும் அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவங்களால் எரிபொருள் தாங்கிகள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை

விளையாட்டு

உலக கோப்பையுடன் சர்ச்சை புகைப்படம் – மிச்சேல் மார்ஷ் விளக்கம்

  • December 2, 2023
  • 0 Comments

இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது. இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி, ஒரு பேட்டியில் மார்ஷின் செயலால் “காயமடைந்ததாக” தெரிவித்தார். மார்ஷிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் சில நாட்கள் கடந்தன. இந்நிலையில் […]

ஐரோப்பா

7.7 பில்லியன் பிராங்குகள் பெறுமதியான ரஷ்ய சொத்துக்கள் முடக்கம்

7.7 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக மாஸ்கோவை தண்டிக்கும் நோக்கில் பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக இந்த நிதி முடக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளின் அடிப்படையில் இவ்வாறு சொத்து முடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, பூர்வாங்க மதிப்பீடுகளின்படி, 7.5 பில்லியன் பிராங்குகளை விட சற்றே அதிகமாகும், பொருளாதார விவகாரங்களுக்கான மாநிலச் செயலகம் (SECO), பொருளாதாரத் தடைகளை மேற்பார்வையிடும் நிறுவனம், 7.7 பில்லியன் பிராங்குகள் என்பது அதன் சமீபத்திய […]

உலகம் செய்தி

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • December 2, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பிலிபைன்ஸ்சில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 […]

ஆசியா

பாகிஸ்தான் புத்த கோவிலில் அகழ்வாராய்ச்சியின் போது 2000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் கண்டுபிடிப்பு

  • December 2, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் புத்த கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் அடங்கிய அரிய பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்டது. இந்த புதையலில் உள்ள பெரும்பாலான நாணயங்கள் தாமிரத்தால் செய்யப்பட்டவை, அவை புத்த கோவில் இடிபாடுகளின் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன. இது மத்திய தென்கிழக்கு பாகிஸ்தானில் கிமு 2600-ல் பாரிய மொஹஞ்சதாரோ கால இடிபாடுகளில் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த புதையல் பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஷேக் ஜாவேத் அலி சிந்தி கூறுகையில், மொஹஞ்சதாரோ வீழ்ச்சியடைந்து சுமார் 1600 ஆண்டுகள் ஆகிறது. அதன் […]

மத்திய கிழக்கு

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்கும் இஸ்ரேல் – உலக நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்!

  • December 2, 2023
  • 0 Comments

போர் நிறுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கியிருக்கும் காசாவின் மீதான தாக்குதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கோஸ்பெல் எனப் பெயரிடப்பட்டுள்ள இஸ்ரேலின் AI அமைப்பு தாக்க வேண்டிய இலக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், முதல் சில மணிநேரங்களிலேயே 178 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளதாகக் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 200 ஹமாஸ் இலக்குகளை இதுவரைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் […]

ஆசியா

சீனாவில் நிமோனியா தொற்று : புதிய தொற்றுக்கள் பதிவாகவில்லை என அறிவிப்பு!

  • December 2, 2023
  • 0 Comments

​சீனாவில் நிமோனியா தொற்று பரவி வந்த நிலையில்இ இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கோரியது. இந்நிலையில் புதிய தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை என  சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி Mi Feng  தெரிவித்துள்ளார். சீனா கடந்த ஆண்டு டிசம்பரில் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கியதிலிருந்து, அதன் முதல் முழு குளிர்காலத்திற்கு நாடு தயாராகி வருவதால்  சுவாச நோய்களின் அதிகரிப்பு காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.