இந்தியா

தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்!

  • December 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது.  தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக சத்தீஸ்கர்,  ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா புதிய எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா,  சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில […]

ஐரோப்பா

யேமனுக்கு அருகே உள்ள முக்கிய கப்பல் பாதையில் தாக்குதல்!

  • December 3, 2023
  • 0 Comments

யேமனுக்கு அருகே உள்ள முக்கிய கப்பல் பாதையில் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக பிரித்தானிய இராணுவம்  இன்று (12.03) அறிவித்துள்ளது. அரேபிய தீபகற்பத்தில் இருந்து கிழக்கு ஆபிரிக்காவை பிரிக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தியில் இந்த சம்பவம் நடந்ததாக பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கப்பல் ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஒரு சுருக்கமான எச்சரிக்கையை விடுத்தது. அப்பகுதியில் ட்ரோன் நடவடிக்கையும் பதிவாகியுள்ளதாக UKMTO தெரிவித்துள்ளது. பாப் எல்-மண்டேப் செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது. யேமனின் […]

இலங்கை

பில்கேட்ஸுடன் கலந்துரையாடிய இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP28 இன் போது தொழிலதிபரான பில்கேட்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்ப மண்டலப் பகுதியில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இதன்போது விவசாய நவீனமயமாக்கல், தரவுக் கட்டமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவத்துக்காக “Bill & Melinda Gates” மூலம் ஆதரவு வழங்குவதாக பில்கேட்ஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.  

இலங்கை

இலங்கை : மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்: உறவினர்கள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்கு நீதிபெற்றுத்தரவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில்; பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சானந் எனும் 14வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது […]

விளையாட்டு

2023 IMMAF உலக சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்த விருத்தி குமாரி

  • December 3, 2023
  • 0 Comments

வெள்ளி பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த விருத்தி குமாரிக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.உருகுவேயின் ஜிமெனா ஒசோரியோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இந்திய வீராங்கனை விருத்தி குமாரியின் வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது இது விருத்தியின் இரண்டாவது IMMAF உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தைக் குறிக்கிறது, 2021 இல் போது வெண்கல பதக்கதை வென்ற விருத்தி,இந்த ஆண்டு தற்போது ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றார்.வர இருக்கும் காலங்களில் இந்தியாவிற்கு நிச்சயம் தங்க பதக்கம் கிடைக்கும் […]

உலகம்

வைரலாகும் இத்தாலி பிரதமரின் செல்ஃபி

இத்தாலி பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்த போது எடுத்த செல்ஃபி தற்போது வைரலாக பரவி வருகிறது. பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது ஸ்மைலி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “Good friends at COP28.” என்ற தலைப்பில் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மற்றும் ”melodi” என்ற ஹேஷ்டேக்கை சமூக ஊடகப் பயனர்கள் பெரும்பாலும் தங்கள் நாட்டுத் தலைவர்களை ஒன்றாகப் பார்ப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பசுமை […]

இலங்கை

வட்டுக்கோட்டை பொலிஸ் காவலில் உயிரிழந்த அலெக்ஸிற்கு நீதிகோரி போராட்டம்!

  • December 3, 2023
  • 0 Comments

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03.12) கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது. நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் […]

ஐரோப்பா

சரணடைந்த வீரர்களுக்கு மரணதண்டனை வழங்கும் ரஷ்யா: கெய்வ் குற்றச்சாட்டு

சரணடைந்த ராணுவ வீரர்களுக்கு மரணதண்டனை வழங்குவது போர்க்குற்றம் என உக்ரைன் தெரிவித்துள்ளது. சரணடைய விருப்பம் தெரிவித்த உக்ரேனிய வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதன் மூலம் ரஷ்யா போர்க்குற்றம் இழைத்ததாக கிய்வ் குற்றச்சாட்டியுள்ளது. டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு சிறிய வீடியோ, இரண்டு ஆண்கள் தங்குமிடத்திலிருந்து வெளியே வருவதைக் காட்டுகிறது, ஒருவர் தலைக்கு மேல் கைகளை வைத்துக் கொண்டு, மற்றொரு குழு வீரர்களுக்கு முன்னால் தரையில் படுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு போலவும், வீடியோ திடீரென துண்டிக்கப்படுவதற்கு […]

இலங்கை

இலங்கையில் அடுத்த வருடத்தில் (2024) பல பொருட்களின் விலைகள் 72 சதவீதம் உயரும் என அறிவிப்பு!

  • December 3, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். இதன்படி மறைமுக வரிகள் காரணமாக  2024ஆம் ஆண்டில் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் கட்டணங்கள் உள்ளிட்டவை கணிசமான அளவில் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 122, 400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. […]

பொழுதுபோக்கு

‘சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது” அதிர்ச்சி தகவலை சொன்ன அஜித்தின் நண்பர்

  • December 3, 2023
  • 0 Comments

சூர்யாவின் வாழ்க்கை குறித்து அஜித்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கொடுத்திருக்கும் பேட்டி எல்லோரையுமே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. சமீபத்தில் ஞானவேல் ராஜா கொளுத்தி போட்ட விஷயம் பெரிய அளவில் பூதாகரமாக மாறி சிவக்குமார் குடும்பத்தையே உலுக்கி விட்டது. ஏற்கனவே நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடி போனது தமிழ் சினிமா ரசிகர்களிடையே சர்ச்சை கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. தற்போது இந்த பிரச்சனையும் அதோடு சேர்ந்து விட்டது. பல வருடங்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் […]