நடிகர் விஷாலின் பதிவுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி
சென்னையில் மழை வெள்ளம் குறித்து நடிகர் விஷால் காட்டாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மேயர் பிரியா தரமான பதிலடி கொடுத்துள்ளார். மிக்ஜாங் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்தது. இதனால், தலைநகர் சென்னையே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;- புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் […]