இலங்கை

இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்கள் வழங்க உலக வங்கி இணக்கம்!

  • December 6, 2023
  • 0 Comments

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று (06.12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டம், மறுமூலதனமாக்கல் மற்றும் மத்திய வங்கியின் திறனைக் கட்டியெழுப்புதலின்  கீழ் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இதன்படி ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உரிய பிரேரணையை எட்டுவதற்கு அமைச்சர்கள் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த […]

பொழுதுபோக்கு

நடிகைக்கு ஐ லவ் யூ மெசேஜ்.. தயாரிப்பாளரை சிக்கலில் மாட்டிவிட்ட நயன்தாரா…

  • December 6, 2023
  • 0 Comments

நடிகைக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி தயாரிப்பாளரை நயன்தாரா சிக்கலில் மாட்டவிட்ட சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் டாப் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அண்மையில் இவர் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, செய்த சில்மிஷம் செய்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதில், நயன்தாரா, […]

இலங்கை

யாழ்-குறைவான பெறுபேறுக்காக கண்டித்த பெற்றோர்… விபரீத முடிவினை எடுத்த மாணவி!

  • December 6, 2023
  • 0 Comments

வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த சிவகுமார் பானுப்பிரியா என்ற 17 வயதான மாணவியே தவறான முடிவெடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று (05) 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் […]

பொழுதுபோக்கு

40ஐ நெருங்கும் வயது… பிரபல ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா..

  • December 6, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு அக்காவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் டிராப் ஆன நிலையில், அந்தக் கதையை தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுக்க உள்ளாராம் விக்கி. இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயரிடப்பட்டு உள்ளதாக […]

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் சம்பளத்தில் கைவைக்க போகிறாரா கமல்ஹாசன்?

  • December 6, 2023
  • 0 Comments

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.21 படத்தினால் தயாரிப்பாளருக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.21 படத்தையும் கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் தான் நடைபெற்றது. இதன் காரணமாக எஸ்.கே.21 படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டதாக […]

செய்தி

கோலியை பதவியில் இருந்து நான் நீக்கவில்லை – சர்ச்சைக்கு பதில் அளித்த கங்குலி

  • December 6, 2023
  • 0 Comments

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார். அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு […]

இலங்கை

இலங்கையில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • December 6, 2023
  • 0 Comments

இலங்கையில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் வெல்லவ பகுதியில் பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார். 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளத்திற்கு வந்த பெண் வீட்டில் வளர்த்து வந்த நாயை காப்பாற்ற முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் […]

இலங்கை

ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தள விமான நிலையம்

  • December 6, 2023
  • 0 Comments

ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்கீழ் மத்தளை விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும். அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தினூடாக வழங்க திட்டமிட்டுள்ளதாக […]

வாழ்வியல்

உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்து!

  • December 6, 2023
  • 0 Comments

பொதுவாக நாம் அனைவருமே நாம் சாப்பிட்ட பின் மீதமுள்ள உணவுகளை, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்தநாள் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம். அப்படி செய்து சாப்பிடக் கூடிய உணவுகள் நமக்கு சுவையாக தெரிந்தாலும், சில சமயங்களில் அந்த உணவுகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் போது, நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த உணவுகளால் நமது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் […]

ஐரோப்பா

ஸ்பெயின் – இத்தாலி பொலிஸாரிடம் சிக்கிய கும்பல் – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • December 6, 2023
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள பொலிசார் 11 பேரை கைது செய்து 5,000 லிட்டருக்கும் அதிகமான கலப்பட ஆலிவ் எண்ணெயை கைப்பற்றியுள்ளனர். சர்வதேச கும்பலை இந்த குழுவினர் மலிவான எண்ணெய்களை அதிக விலைக்கு சமமானதாக மாற்றி இலாபம் தேட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சியுடாட் ரியல் பகுதியில் ஆலிவ் எண்ணெயை ஏற்றிச் சென்ற லொரியை ஆய்வு செய்தபோது, இந்த குழுவினர் வழங்கிய தொடர்ச்சியான முரண்பாடுகளை கொண்ட கருத்துகளினால் சந்தேகமடைந்துள்ளனர். இதன் போதே முதலில் சந்தேகம் எழுந்தது. […]