கடலூரில் 17 வயது மாணவன் வெட்டிக்கொலை… நண்பன் உட்பட நால்வர் கைது!
ஸ்ரீமுஷ்ணம் அருகே, காதல் பிரச்சினையில் 17 வயது மாணவன் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தில் நண்பன் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் காலனியை சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் கோகுலகிருஷ்ணன்(17). இவர், கடந்த 5ம் திகதி மாலை குறிஞ்சிக்குடி கிராமத்தில் உள்ள தரை கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸார், கோகுலகிருஷ்ணனின் சடலத்தை […]