பேரழிவைத்தந்த மிக்ஜாம் புயல்…. நன்கொடை வழங்கினார் சிவகார்த்திகேயன்
மிக்ஜாம் புயல் – கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் – தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது […]