மன்னாரில் கொலை குற்றவாளிக்கு 14 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிப்பு!
009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி மன்னார் பரப்பகண்டல் இராணுவ முகாமில் இரு இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற மற்றுமொரு இராணுவ வீரருக்கு 14 ஆண்டுகள் கழித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (06.12) மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். எம். எம். மிஹல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ […]