இனியொரு விதி செய்வோம் : தமிழகத்தின் தற்போதைய நிலைமை குறித்து பார்த்திபன் கருத்து!
தமிழகத்தை மிக்ஜாம் புயல் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பல தரப்பினர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இது குறித்து அவர் மீண்டும் பேசியுள்ளார். இதன்படி அவர் வெளியிட்டுள்ள கருத்தில், Good morning friends, நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் […]