தென் சீன கடல் பகுதியில் மீண்டும் பதற்ற நிலை!
சீனா மீது பிலிப்பைன்ஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் வலுத்து வருகிறது. இத்தகைய பின்னணியில், தென்சீனக் கடல் பகுதியில் பதற்றத்தைத் தூண்டி, பிரச்சனையை கிளப்புவதாக சீனாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. சீனா சொல்வதை சீனா மட்டுமே நம்புகிறது என்றும் பிலிப்பைன்ஸ் கூறுகிறது. எனினும், இது தொடர்பாக சீனா இதுவரை பதிலளிக்கவில்லை. பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனே ஆகிய […]