பொழுதுபோக்கு

பல பெண்களுடன் லீலை.. சிக்க வைத்த மனைவி.. ஓடி ஒளிந்த நடிகர் ராகுல் ரவி

  • December 27, 2023
  • 0 Comments

பல பெண்களுடன் தொடர்பில் இருந்து லீலை செய்த சீரியல் நடிகர் ராகுல் ரவி மீது அவரது மனைவி காவல் துறையில் புகார் தெரிவித்தார். ஆனால் ராகுலோ தற்போது எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். வெள்ளித்திரையில் நடித்து எப்படி புகழ் பெறுகிறார்களோ அதேபோல்தான் சின்னத்திரையில் நடித்தும் புகழ் அடைகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ராகுல் ரவி. கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட அவர் ஆரம்பத்தில் அந்த மாநிலத்தில் மாடலாக இருந்தார். அதன் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி – அதிகரிக்கும் வீடற்றவர்களின் எண்ணிக்கை

  • December 27, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் கிராமப்புறங்களில் இந்த நிலை சகஜம் என்று சமீபத்திய கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது, பலர் திறந்தவெளி, கூடாரங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தூங்குகிறார்கள் என்று பிரிட்டிஷ் கிராமப்புற தொண்டு நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. […]

செய்தி

ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட் … ரபாடா புதிய சாதனை

  • December 27, 2023
  • 0 Comments

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புதிய சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் விக்கெட்டை ரபாடா வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்த […]

இலங்கை

கொழும்பில் விடுதிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி – தப்பியோடிய பெண்

  • December 27, 2023
  • 0 Comments

பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு வந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொரளஸ்கமுவிலிருந்து பதிவாகியுள்ளது. சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சௌபாகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் வந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். பொரலஸ்கமுவ வெரஹெர போதிராஜ புர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் நேற்று பிற்பகல் குறித்த பெண்ணுடன் குறித்த விடுதிக்கு வந்துள்ளார், […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் சிக்கியுள்ள 350 இலங்கையர்களின் பரிதாப நிலை

  • December 27, 2023
  • 0 Comments

ஜோர்தானில் 350 இலங்கையர்களுக்கு சுமார் ஒன்றரை வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் உணவு கூட இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்தானில் உள்ள சஹாப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 350 இலங்கையர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் அவர்கள், கோரிக்கை விடுக்கின்றனர்.

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் குரோமில் கூடுதல் வசதி அறிமுகம்!

  • December 27, 2023
  • 0 Comments

இணைய பாதுகாப்பை உறுதி செய்வதில் கூகுள் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இணையதளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய செயலிகள், பல்வேறு வகையான பக்கங்கள் பல நடவடிக்கைகளுக்கு மக்கள் கடவுச்சொற்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் பல்வேறு வகையான கடவுச்சொற்களை நியாபகம் வைத்துக் கொள்ள முடியாத பலருக்கும் கூகுள் சேமிப்பு செயலியாகவும் செயல்படுகிறது. இவ்வாறு கூகுள் குரோம்யில் பல்வேறு வகையான கடவுச்சொற்கள் சேமிக்கப்பட்ட பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் அதிகரித்து வரும் இணைய குற்றங்களை தடுப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட இணைய […]

செய்தி

ஜெர்மனியில் அதிகரிக்கும் அகதிகள் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

  • December 27, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சி மற்றும் எதிர் கட்சியினர் பல விதமான கருத்துக்குகளை தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான மோல்டாவா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளில் பாதுகாப்பான நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருகின்ற அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க கூடாது என்ற வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதேவேயைளில் ஜெர்மனியின் முன்னள் சுகாதார அமைச்சரான ஜெக் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் வாகன சாரதிகள்

  • December 27, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் அதிகமான வாகன உரிமையாளர்கள் மின்வாகனங்களுக்கு மாறிவரும் போக்கினை அவதானிக்க முடிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சுமார் 11,000 மின்வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டைவிட அந்த எண்ணிக்கை 40 சதவீதம் அதிகமாகும். ஆனால் வீதிகளில் செல்லும் ஏனைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மின்வாகனங்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வாகனமோட்டிகளுக்கு மின்வாகனம் குறித்து அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை என்பது கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வாகனம் வாங்க வரும் 250 பேரில் 22 விழுக்காட்டினர் மட்டுமே மின் வாகனங்களைப் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ரயிலுக்காக நின்ற பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • December 27, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளி வீழ்த்திய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். பிரான்ஸ் தலைநகர் பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Opéra ரயில் நிலையத்தில், மாலை 6 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெறுள்ளது. ரயிலுக்காக காத்திருந்த ஒருவரை அங்கு வருகை தந்த ஒருவர் தள்ளி வீழ்த்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத குறித்த பயணி, நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அதிஷ்ட்டவச்சமாக அப்போது ரயில் எதுவும் வரவில்லை என்பதால் அவர் காயமின்றி உடனடியாக மீட்கப்பட்டார். ரயில் நிலையத்தில் காவலில் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்

  • December 26, 2023
  • 0 Comments

இலங்கையில் பண்டிகை காலப்பகுதியின் போது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மந்தமடைந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் முற்றாக கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை சமூகத்திலிருந்து இல்லாதொழிக்க பொலிஸார் ஆரம்பித்துள்ள நடவடிக்கைக்கு […]