ஐரோப்பா

ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து உக்ரைன் கோரிய குண்டுகள்: வெளியான தகவல்

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து ஒரு மாதத்திற்கு 5 இலட்சம் குண்டுகளை உக்ரைன் கோரிய நிலையில் அது கிடைக்காததால் ஒரு மாதத்திற்கு வெறும் 110,000 குண்டுகளையாவது வழங்குமாறு கோரியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் குண்டுகளை உறுதியளித்த நிலையில் ஐரோப்பிய படைகளின் கையிருப்பில் இருந்து நவம்பர் இறுதிக்குள் 300,000 குண்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உக்ரைன் கோரியதில் மூன்றில் ஒரு பங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

கொழும்பில் பணியாற்றிய தாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

  • December 27, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சதுனிகா சமரவீர என்ற தாதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். விடுமுறைக்காக பண்டாரவளையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்த அவர், அங்கு உல்லாசப் பயணமாகச் செல்லத் தயாரான நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரதுமரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும், உடல் […]

பொழுதுபோக்கு

“சிம்பு அப்படிப்பட்டவர்… இன்னும் டச்ல இருக்கேன்” ஜோதிகா ஓபன் டாக்

  • December 27, 2023
  • 0 Comments

மன்மதன் படத்தில் விம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த ஜோதிகா, சிம்பு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் சிம்பு தன்னைவிட சின்ன பையனாக இருந்தாலும் ரொம்ப புடிக்கும் என்பதோடு இன்னும் சில முக்கியமான சம்பவங்களையும் ஷேர் செய்துள்ளார். கோலிவுட் இளம் ஹீரோக்களில் சிம்பு அளவிற்கு வேறு எந்த நடிகருக்கும் மாஸ் கிடையாது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, தற்போது வேற லெவலில் சம்பவம் செய்து வருகிறார். மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்த சிம்பு, வெந்து தணிந்தது காடு, பத்து […]

ஐரோப்பா

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடால்ஃப் ஹிட்லரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல – தையிப் எர்டோகன்!

  • December 27, 2023
  • 0 Comments

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நாஜிக்கள் யூத மக்களை நடத்துவதற்கு ஒப்பிட்டுப் பேசிய துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அடால்ஃப் ஹிட்லரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்று கூறினார். இஸ்ரேலுக்கான மேற்கத்திய ஆதரவு குறித்த தனது விமர்சனத்தை மீண்டும் கூறிய தையிப் எர்டோகன், இஸ்ரேலின் போருக்கு மத்தியில் காசாவில் மோதல்கள் குறித்த கருத்துக்களால் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வரவேற்க துருக்கி தயாராக உள்ளது என்றார். போருக்குப் பிறகு காசாவின் […]

இந்தியா

இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் , மாஸ்கோவில் தனது இந்திய வெளியுறவு மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார், மேலும் ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமானதாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கையில் 62 டெங்கு அபாய வலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

  • December 27, 2023
  • 0 Comments

இலங்கையில் 62 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். கடந்த மே மாதத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், டிசெம்பர் மாதத்தில் எட்டாயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். மேலும், டெங்கு இறப்பு மற்றும் […]

இலங்கை

யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள அதிபர்கள்!

  • December 27, 2023
  • 0 Comments

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களாகிய தமக்கு புள்ளியிடல் முறைமையின் கீழ் அதிகஷ்ட பிரதேசங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாம் ஆசிரியர்களாக பல ஆண்டுகள் அதிகஷ்ட பிரதேசங்களில் சேவையாற்றி வந்துள்ளோம். தற்போது போட்டி பரீட்சையில் தோற்றி, அதிபர்களாக நியமனம் பெற்றுள்ளோம். அவ்வாறு நியமனம் பெற்ற எம்மை […]

ஐரோப்பா

சைபர் தாக்குதலால் முடக்கிய அல்பேனிய பாராளுமன்றம்

அல்பேனியாவின் பாராளுமன்றம் செவ்வாயன்று அதன் தரவுகளில் நுழைந்து அவற்றை அழிக்க முயற்சிக்கும் ஹேக்கர்கள் மூலம் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக அறிவித்தது, இதனால் அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஹோம்லேண்ட் ஜஸ்டிஸ் எனப்படும் ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சைபர் தாக்குதல், செல்போன் வழங்குநர் மற்றும் விமான நிறுவனத்தையும் குறிவைத்தது. தாக்குதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கண்டறிய வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர். பின்னர் சேவைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தினை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!

  • December 27, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தினை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியும் புதிய பிரதி விவசாய பணிப்பாளரின் நியமனத்தினை நிறுத்துமாறு வலியுறுத்தியும் இன்று (27.12)  விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்துறையில் தங்களது தேவைப்பாடுகளை சிறப்பான முறையில் தற்போதைய பிரதி விவசாயப்பணிப்பாளர் பேரின்பராஜா பூர்த்திசெய்துவந்துள்ளதுடன் தங்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் செய்துவருவதாகவும் புதிய […]

இலங்கை

”தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும்” தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தல்

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதுதான. அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து […]