உலகம்

கலிஃபோர்னியா கடற்பரப்பில் இராட்சத அலைகள் மேல் எழுந்ததால் பீதி!

  • December 30, 2023
  • 0 Comments

கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் எட்டுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசுபிக் பெருங்கடலில் வீசும் புயல் காரணமாக இவ்வாறாக கடல் அலைகள் மேல் எழுந்ததாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை இவ்வாற இறுதிவரை நீட்டிக்கும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். தேசிய வானிலை சேவை (NWS) கடற்கரையில் சில இடங்களில் அலைகள் 40 அடி (12 மீட்டர்) உயரத்தை எட்டும் என்றும், கடற்கரைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், தடுப்புகளை கவனிக்கவும் […]

உலகம்

இனியும் தாமதிக்காமல் காங்கிரஸர் முன்வர வேண்டும்: ஜோ பிடன் கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், காங்கிரஸை “முடுக்கிவிட வேண்டும்” மற்றும் உக்ரைனுக்கு உதவிகளை அனுப்புவதில் பிளவுகளை முறியடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். பாரிய ரஷ்ய விமானத் தாக்குதல் மேற்கத்திய சார்பு நாட்டை “அழிக்க” கிரெம்ளின் நம்புகிறது என்பதை நிரூபித்ததாகக் கூறியுள்ளார், பிடென் ஒரு அறிக்கையில் “புத்தாண்டில் காங்கிரஸ் அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், உக்ரைன் தனது மக்களைப் பாதுகாக்க தேவையான ஆயுதங்கள் மற்றும் முக்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து அனுப்ப முடியாது. இனியும் தாமதிக்காமல் காங்கிரஸார் […]

இலங்கை

இலங்கையில் இணையம் மூலம் நடத்தப்பட்ட பண மோசடிகள் : 150இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

  • December 30, 2023
  • 0 Comments

இந்த வருடம் இணையத்தில் நடத்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப்பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி தெரிவித்தார். தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களினால் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு பெண்கள் பலியாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தர்ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

“அவனை வாழ விடுங்க”செம்ம கடுப்பில் சாண்டியின் முன்னாள் மனைவி

  • December 30, 2023
  • 0 Comments

தனது தனித்துவமான நடிப்பால் வெள்ளித்திரையில் புகழ்பெற்ற நடிகை தான் காஜல் பசுபதி, சில தினங்களுக்கு முன்பு தனக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறி பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை தான் காஜல் பசுபதி. அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து […]

இலங்கை

இலங்கையில் வடக்கு ரயில்வேயின் அபிவிருத்தி பணிகள் : பந்துல குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

வடக்கு ரயில்வேயின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அபிவிருத்தியின் போது விசேட பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். வடக்கு ரயில்வேயை நவீனமயமாக்க போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து, அதன்படி, இந்திய கடன் திட்டத்தின் கீழ், இந்திய எகான் நிறுவனம் மேற்கொண்ட நவீனமயமாக்கல் பணிகளுக்காக செய்யப்பட்ட முதலீட்டின் மதிப்பு 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் […]

இந்தியா

நெல்லையில் நடிகர் விஜய்யை காண கூடிய இரசிகர்களால் பரபரப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

நெல்லையில் நடிகர் விஜையை  காண ஒன்றுத்திரண்ட ரசிகர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மண்டபத்தின் சுவர் ஏறி குதித்து இரசிகர்கள் உள்ளே வர முயற்சித்தமையால்,  மண்டபத்தின் இருபுறமும் கயிறு கட்டி ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை நிர்வாகிகள் முன்னெடுத்தனர். டோக்கன் வைத்திருக்கும் பயனாளிகள் மட்டும் மண்டபத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவதால் ரசிகர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே வர முயற்சி செய்துள்ளனர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பா

புத்தாண்டில் அதி உச்ச பாதுகாப்பில் பிரான்ஸ் : உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்!

  • December 30, 2023
  • 0 Comments

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி பிரான்ஸ் முழுவதும்,   90,000 சட்ட அமலாக்க அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று உள்நாட்டு உளவுத்துறை தலைவர் செலின் பெர்தான் தெரிவித்துள்ளார். அவர்களில், 6,000 பேர் பாரிஸில் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அங்கு  1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Champs-Elysees இல் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்  மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய Darmanin, […]

ஆப்பிரிக்கா

காங்கோவில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

  • December 30, 2023
  • 0 Comments

கிழக்கு காங்கோவில் தெற்கு கிவு பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காங்கோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது. முவெங்கா பிரதேசத்தில் உள்ள பர்ஹினி பகுதியில் கடந்த வியாழக்கிழமை,  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதாகவும், அப்பகுதியிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. தலைநகர் கின்ஷாசா, காங்கோ ஆற்றின் கரையோரம், […]

இந்தியா

கர்நாடகா – கல்வி சுற்றுலாவில் பள்ளி மாணவனுடன் நெருக்கம்… தலைமையாசிரியை சஸ்பெண்ட்!

  • December 30, 2023
  • 0 Comments

கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளி மாணவனுடன் முத்தம் பரிமாறி, நெருக்கமான புகைப்படங்கள் எடுத்த தலைமையாசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளில் பாலியல் ரீதியாக அத்துமீறும் ஆண் ஆசிரியர்களுக்கு போட்டியாக ஆசிரியைகளும் களமிறங்கி இருப்பது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது முருகமலா கிராமத்தின் அரசுப் பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதற்கு உதாரணமாகி இருக்கிறது. அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை, தன்னிடம் பயிலும் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட […]

இலங்கை

திருகோணமலை – கடற்கரையில் நீராடும் போது அடித்து செல்லப்பட்ட இளைஞர் – தேடுதல் பணியில் கடற்படையினர்

  • December 30, 2023
  • 0 Comments

திருகோணமலை மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளததாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பஸ் ஒன்றில் 23 பர கொண்ட குழுவினர் சுற்றுலா வந்ததாகவும் நேற்று (29) மாலை மாபிள் பீச் கடற்கரையில் குளித்துக்கொண்டிருக்கும் போது நான்கு பேரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளவர் குருநாகல் -மாவதகம -இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த […]