உலகம்

கடும் பனி: 600 ஸ்பானிஷ் வாகன ஓட்டிகளை மீட்க களத்தில் இறங்கிய ராணுவம்

ஸ்பெயினின் பல பகுதிகளை ஜுவான் புயல் தாக்கியதில் கடும் பனியில் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்த சுமார் 600 ஓட்டுநர்களுக்கு உதவ இராணுவப் பிரிவுகள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு ஸ்பெயினில் சோரியா மற்றும் அக்ரேடா இடையே N-122 சாலையில் வாகன ஓட்டிகளை பல மணிநேரம் பனிப்பொழிவு நிறுத்தியது, எனவே ஓட்டுநர்களை நகர்த்த உதவுவதற்காக ஜராகோசாவில் உள்ள ஒரு தளத்திலிருந்து துருப்புக்களை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோரியாவில் வெப்பநிலை மைனஸ் 13 செல்சியஸுக்கு (8.6 ஃபாரன்ஹீட்) சரிந்தது, எக்ஸ்ட்ரீமதுராவின் […]

பொழுதுபோக்கு

கோயிலை கூட்டிப் பெருக்கும் குஷ்பூ…. வைரலாகும் புகைப்படம்

  • January 20, 2024
  • 0 Comments

நடிகர் நடிகைகள் சினிமாவைத் தாண்டி பல தொழில்களிலும் சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் ஈடுபடும் நடிகர், நடிகைகள் செய்யும் வேலைகள் சில நேரங்களில் நம்மை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன. இதற்கு உதாரணமாக நடிகை குஷ்பு தற்போது கோவிலை கூட்டி சுத்தம் செய்யும் படம் ஒன்று வைரலாகின்றது. அடக்கடவுளே கடைசில கோயில கூட்டிப்பெருக்குற வேலைக்கு போய்ட்டீங்களா? என்று நெட்டிசன்கள் இந்த படத்திற்கு கமன்ஸ் செய்து வருகின்றனர்.

ஐரோப்பா

ஜெர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கான செய்தி!

  • January 20, 2024
  • 0 Comments

குடியுரிமை பெறுவதற்கான விதிகளை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் சட்டமியற்றுபவர்கள் அங்கீகரித்துள்ளனர். இந்த விதிகளின்படி,புலம்பெயர்ந்தோரின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் திறமையான தொழிலாளர்களை ஈர்க்க உதவும் நோக்கத்துடன் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் சடத்தின் படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது “சிறப்பு ஒருங்கிணைப்பு சாதனைகள்” ஏற்பட்டால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குடியுறிமை பெற தகுதியுடைவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். பழைய விதிகளின்படி,  குடியுரிமைக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்ற ஒருவர் ஜேர்மனியில் 08 அல்லது […]

இலங்கை

சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: தேசபந்து தென்னகோன்

உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது சோதனைக்காக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த பின்னணியில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

உலகம்

அமெரிக்க – மெக்சிகோ எல்லை பாதுகாப்பாக இல்லை: பைடன்!

  • January 20, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அமெரிக்க-மெக்சிகோ எல்லை பாதுகாப்பாக இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார். குடியேற்ற அமைப்பில் “பாரிய மாற்றங்களுக்கு” அவர் அழைப்பு விடுத்துள்ளார். எல்லைப்பகுதி பாதுகாப்பாக உள்ளதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தைவானுக்கான இராணுவ உதவிக்கு நிதியளிக்கும் அமர்வின்புாது செனட் சபை உறுப்பினர்கள் எல்லை பிரச்சினை குறித்து ஒப்பந்தத்தை எட்டுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எல்லையைக் […]

பொழுதுபோக்கு

திருடப்பட்ட கதை… சர்ச்சையில் சிக்கிய ‘கேப்டன் மில்லர்’!

  • January 20, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தப் படம் ‘கேப்டன் மில்லர்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. ஒடுக்கப்பட்ட தன் இனமக்களை உள்ளூர் அரசனிடமிருந்தும், பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் காத்து அவர்களுக்கான உரிமையை மீட்டுத் தருவதாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் கதை அமைந்திருக்கும். உண்மைச் சம்பவங்களை வைத்துதான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியதாக இயக்குநர் […]

பொழுதுபோக்கு

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரை வாழ்த்தினார் வைரமுத்து

  • January 20, 2024
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கவிஞர் வைரமுத்து, தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து பாட்டெடுத்து வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாணத்தின் மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார்  இலங்கையில் ஏறுதழுவுதலை மீட்டெடுத்த ஆளுநரைப் பாட்டெடுத்துப் பாராட்டினேன்  ஆளுநருக்கு மகா கவிதை வழங்கி மகிழ்ந்தேன்  […]

பொழுதுபோக்கு

லைகாவுடன் மோதும் விஷால்… பரபரப்பு புகார்

  • January 20, 2024
  • 0 Comments

நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் […]

இலங்கை

இலங்கை அமைச்சரவையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் : வெளியான தகவல்!

  • January 20, 2024
  • 0 Comments

இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று இங்கு அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளது. பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளது.

இலங்கை

இலங்கை : இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு

  • January 20, 2024
  • 0 Comments

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால், இந்தச் சட்டமூலம் இந்த தருணத்தில் நிறைவேற்றப்பட்டால், ஆணைக்குழு ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு வரம்பற்ற அதிகாரம் கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் விவாதிக்கப்படவுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருக்கு இந்தக் கடிதத்தை […]