ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆபத்தாக மாறிய அமெரிக்கா – அடுத்தடுத்து தாக்குதல்
ஈரான் ஆதரவிலான ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமனில் அமெரிக்கா அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே வாரத்தில் நான்காவது முறையாக அமெரிக்க ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாய் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹெளதி கிளர்ச்சிக் குழு எதிர்தாக்குதல் நடத்தும் திறனை இன்னமும் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது. அதனால் வஷிங்டன் (Washington) தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகச் சொன்னது. ஹெளதி கிளர்ச்சிக் குழுவின் நோக்கம், இஸ்ரேலைத் தடுப்பது, அமெரிக்க, பிரித்தானிய ஆகாயப் படைகளின் ஆகாயத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது மட்டுமே […]