ஐரோப்பா

ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு?

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கிய இராணுவ விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கா அல்லது ஜெர்மன் ஏவுகணைகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமானத்தில் 74 பேர் இருந்ததாகவும், இதில் 65 உக்ரேனிய போர்க் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெகுஜன ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்று உக்ரேனிய அரசாங்க அமைப்பான போர்க் கைதிகளின் […]

விளையாட்டு

BBL13 – சாம்பியன் பட்டம் வென்ற பிரிஸ்பேன் ஹீட்

  • January 24, 2024
  • 0 Comments

பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர். சிட்னி அணி சார்பில் சீன் அபாட் […]

இலங்கை

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் வழக்கு : ​7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • January 24, 2024
  • 0 Comments

சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைதாகியுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஶ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேரும் எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது.

ஐரோப்பா

உக்ரைனில் இத்தாலி அதிகாரி கொலை: ரஷ்யா குற்றச்சாட்டு : நிராகரித்த இத்தாலி

உக்ரைனில் இத்தாலிய இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் என்ற ரஷ்ய கூற்றை இத்தாலி மறுத்துள்ளது , இது உளவியல் போருக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போலிச் செய்தி என்றும் கூறியுள்ளது. காஸ்டிக்லியா உக்ரைனில் இறந்து கிடந்ததாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுபதிவு செய்ததை அடுத்து, லெப்டினன்ட் கர்னல் கிளாடியோ காஸ்டிக்லியா இயற்கை காரணங்களுக்காக இத்தாலியில் இறந்ததாக இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

பொழுதுபோக்கு

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்!

  • January 24, 2024
  • 0 Comments

உச்சக்கட்டக் கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கிறங்கடிக்கச் செய்துள்ளது. ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘பஹீரா’, ‘தி லெஜெண்ட்’ படங்களின் மூலம் பிரபலமானார். இவர் நடிக்கும் படங்களை விட சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்குதான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு அசத்தினார் யாஷிகா. […]

தமிழ்நாடு

சேலம்-நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் விழுந்த பாமக MLA!

  • January 24, 2024
  • 0 Comments

நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் பாமக எம்.எல்.ஏ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக எம்.எல்.ஏ அருள் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த திமுக தரப்பினர் எம்.எல்.ஏ அருளை மிதிவண்டி கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் மாணவர்கள் முன்பே வாக்குவாதத்தில் […]

பொழுதுபோக்கு

பிரபல இயக்குனருடன் இரண்டாம் திருமணமா? குழப்பத்தில் ரச்சிதாவின் ரசிகர்கள்

  • January 24, 2024
  • 0 Comments

சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த தினேஷ் – ரச்சிதா சில தனிப்பட்ட காரணத்தால் தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட தினேஷ், அவரது மனைவி ரச்சிதா உடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். ஆனால், தினேஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்கிற வகையில் ரச்சிதாவின் பதிவுகள் இருந்தது. இந்நிலையில் ரச்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் சோசியல் […]

ஐரோப்பா

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பாதிக்கப்படும் கடல்சார் வணிகம் … ஐ.நா-வில் இந்திய துணை நிரந்தர பிரதிநிதி கவலை

  • January 24, 2024
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதல் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வணிகம், இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாக பாதிக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாகவும், பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவைக் தெரிவிக்கும் வகையிலும் செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் காரணமாக […]

இலங்கை

மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டு முற்றத்தில் நின்ற சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்!

  • January 24, 2024
  • 0 Comments

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (23) பதிவாகியுள்ளது.இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது,”அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார். திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு குரங்குகள் அவரின் மீது […]

இலங்கை

வெகு சிறப்பாக நடைபெற்ற நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று (24) வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டு யானை, குதிரை என்பன வலம் வந்தன. கும்பாபிசேஷகம் நடைபெற்றபோது பெரியளவிலான ட்ரோன் மூலம் ஆலயத்துக்கு பூக்கள் தூவப்பட்டது கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து […]