இஸ்ரேலின் கொடூர தாக்குதல் – காசாவில் பலி எண்ணிக்கை 58000 ஆக உயர்வு!
இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, காசாவில் பலி எண்ணிக்கை 58,000 தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீனப் பகுதியில் திங்கள்கிழமை நண்பகல் வரை குறைந்தது 28 உள்ளூர்வாசிகள் இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர், மேலும் வடக்கு காசா மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதல் நடத்தி வருவதால் விரைவில் போர்நிறுத்தம் நடைபெறும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர்நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய […]