திபெத்திய குழந்தைகளை “காலனித்துவ” உறைவிடப் பள்ளிகளில் சேர கட்டாயப்படுத்தும் சீன அரசாங்கம்!
சீன அதிகாரிகள் திபெத்திய குழந்தைகளை “காலனித்துவ” உறைவிடப் பள்ளிகளில் சேர கட்டாயப்படுத்துவதன் மூலம் அவர்களின் கலாச்சாரத்தை சீரழிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திபெத்திய-கனடிய ஆர்வலர் லாடன் டெத்தோங் நிறுவிய திபெத்திய சுதந்திரத்திற்காக வாதிடும் இயக்கமான திபெத் ஆக்ஷன் இன்ஸ்டிடியூட், வியாழக்கிழமை ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது, அதில் பள்ளிகள் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருக்கக் கற்றுக்கொடுக்கின்றன என்று எச்சரித்தது. திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் திபெத்திய மாவட்டங்களில் ஒரு […]