இலங்கை – 25 எம்.பிக்கள், 100முன்னாள் எம்.பிகளுக்கு சபாநாயகர் எச்சரிக்கை கடிதம்
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணையத்தின் அறிவிப்பின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறிய 25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கிட்டத்தட்ட நூறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். சொத்து மற்றும் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் திகதி வரை வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் […]