இலங்கை

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுமி! அப்படி என்ன செய்தார்?

நுவரெலியா கொட்டகலையைச் சேர்ந்த பவிஷ்னா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் international book of world record) இடம்பிடித்துள்ளார்.

நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த செந்தில்குமார், ரேவதி தம்பதியின் மகள் இந்த சாதனையை படைத்துள்ளார்.

உலக சாதனை புத்தக நிறுவனம் இந்த சிறுமியின் திறமை மற்றும் அசாதாரன நினைவாற்றலை கருத்தில் கொண்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து சாதனை பெண்ணாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்காக கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்த அவர், ஏப்ரலில் சாதனை படைத்த சிறுமியாக அறிவிக்கப்பட்டு சின்னம், பதக்கம், சான்றிதழ் ஆகியவை அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

(Visited 15 times, 1 visits today)
See also  இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கை ஒருபோதும் செயற்படாது -அனுர உறுதி!
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content