ஆசியா

கிரீஸ் கப்பல் விபத்தில் 300 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

கிரீஸ் கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளான படகில் 300இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக் காரணமாக புகலிடம் தேடி பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள, பாகிஸ்தானின் செனட்டின் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளன, பிரிந்த ஆன்மாக்கள் நித்திய அமைதியைக் காண நாங்கள் பிரார்த்திக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அழிவுகரமான சம்பவம், சட்டவிரோத மனித கடத்தலின் அருவருப்பான செயலைக் கண்டிக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தானின் இறப்பு எண்ணிக்கையை கிரேக்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

(Visited 11 times, 1 visits today)
See also  தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளுக்கான செலவைப் பகிர்ந்து கொள்ள வாஷிங்டன் சியோல் இடையே புதிய ஒப்பந்தம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content