இலங்கை

இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்த 11 பில்லியன் ரூபாவை விடுவித்த ஜனாதிபதி

  • September 30, 2024
  • 0 Comments

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வேட்புமனுவின் இறுதி நாள் ஒக்டோபர் 4ஆம் திகதியாகும். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் […]

பொழுதுபோக்கு

என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துட்டு… விஜய்யின் கட்சியால் பெண்ணுக்கு இந்த நிலையா?

  • September 30, 2024
  • 0 Comments

விஜய் ரசிகர் மன்றத்தால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்ததாக ஒரு பெண் தவெக நிகழ்ச்சியின்போது கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் மன்றம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து விஜய் மக்கள் இயக்கமாகப் பதிவு செய்யப்பட்டு, மக்களுக்கு சேவைகளும், உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வந்தன. ஆனால், சில ரசிகர்கள் விரும்பத்தகாத விசயங்களில் ஈடுபவதும்கூட அவர்களுக்கே விபரீதத்தில் முடிவதும் உண்டு. அந்த வகையில் விஜய் ரசிகர் மன்றதால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்ததாக ஒரு பெண் தவெக நிகழ்ச்சியின்போது […]

இலங்கை

கொழும்பில் பலரை ஏமாற்றி மோசடி – சிக்கிய இருவர் – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • September 30, 2024
  • 0 Comments

கிரிபத்கொட பிரதேசத்தில் பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 37 மற்றும் 39 வயதுடைய கந்தானை மற்றும் பமுனுகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போலி ஆவணங்களை தயாரித்து 130,000,00 ரூபாவுக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபர் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்த கார் ஒன்றை பன்னல பிரதேசத்தில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் வீடு கொள்வனவு, […]

இலங்கை

இலங்கையில் 100 முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் முக்கிய உத்தரவு

  • September 30, 2024
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை (பிஸ்டல்) உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு துப்பாக்கிகளை பெற்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளது. ஏறக்குறைய 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு துப்பாக்கியைப் பெற்றுள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இல்லாதொழிக்கப்படும். இதனால் நாடாளுமன்ற கொடுப்பனவு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், எரிபொருள் வசதி மற்றும் முத்திரை கட்டண வசதி இழக்க நேரிடும். […]

இலங்கை

கண்டியில் 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்

  • September 30, 2024
  • 0 Comments

கண்டியில் முன்பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறி தனது 5 வயது மகளுக்கு சூடு வைத்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி, நாகஸ்தான பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 30 வயதுடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாயார் சிறுமியின் உடலில் கரண்டியால் சூடு வைத்துள்ளார். காயமடைந்த சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் உடலில் 04 இடங்களில் தீக்காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். கைது […]

வாழ்வியல்

அதிகமாக கிரீன் டீ குடிக்க வேண்டாம் – எச்சரிக்கும் மருத்துவர்கள்

  • September 30, 2024
  • 0 Comments

தற்போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், பலர் காபி டீக்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கிரீட்டில் ஆயுர்வேத குணங்கள் நிறைந்திருப்பதன் காரணமாக, இது சிறந்த ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு கிரீன் டீ சிறந்த தீர்வாக உள்ளது. ஏனெனில் இதில் உள்ள பாலிசி நூல்கள் வளர்ச்சி மாற்றத்தை அதிகரிப்பதோடு, மிகக் குறைந்த கலோரிகள் கொண்டது. எனவே, தொப்பையை குறைக்கும் சிறந்த பானமாக […]

இலங்கை

இலங்கையில் வரி செலுத்தும் மக்களுக்கான இறுதி அறிவிப்பு

  • September 30, 2024
  • 0 Comments

இலங்கையில் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் வரியையும் இன்றைக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. வரியை செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அந்த நபர் சட்டத்தின்படி அபராதம் மற்றும் வட்டி விதிப்புக்கு உட்படுத்தப்படுவார் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு நபரும் செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் இருந்தால், அவை அனைத்தும் அக்டோபர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்தப்பட […]

ஆசியா

மலேசியாவில் 12 வயதில் சாதனை – பல்கலைக்கழகத்தில் இணையும் சிறுவன்

  • September 30, 2024
  • 0 Comments

மலேசியாவைச் சேர்ந்த 12 வயதான Izz Imil என்ற சிறுவன் கணிதத் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள தயாராகி வருகின்றார். Izz Imil தலைநகர் கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மிக இள வயது மாணவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சிறுவனின் சாதனை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. பல்கலையின் சிறப்புச் செயற்குழு நடத்திய நேர்காணலில் சிறந்த தேர்ச்சி பெற்றார். இதனை அடுத்து Izz Imil இளநிலைப் பட்டம் பயில வாய்ப்பு வழங்கப்பட்டதாக அதன் நிர்வாகம் கூறியது. மிக […]

செய்தி விளையாட்டு

தொடர்ந்து ஓரம் கட்டப்படும் ருதுராஜ் கெய்க்வாட்! வெளியான காரணம்

  • September 30, 2024
  • 0 Comments

பிசிசிஐ கடந்த சனிக்கிழமை வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இதில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெறவில்லை. சுப்மான் கில், ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட போதிலும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெறவில்லை. அதேசமயம் அபிஷேக் சர்மா, ரியான் பராக் இடம் பெற்றுள்ளனர். இலங்கை தொடரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கடைசியாக ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 […]

ஆசியா

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 148 பேர் மரணம்

  • September 30, 2024
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 148 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தலைநகர் காத்மாண்டுவை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 3,600 பேர் நிவாரண குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் […]