அறிந்திருக்க வேண்டியவை

காதலில் நீங்கள் எந்த நிலை – அறிந்திருக்க வேண்டியவை

  • April 30, 2023
  • 0 Comments

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பார்கள். பழமொழியாக இருந்தாலும் இக்காலத்திற்கு அது மிகவும் பொறுத்தமானதாக உள்ளது. துவக்கத்தில் துள்ளலாக இருக்கும் காதல், காலப்போக்கில் காற்று இறங்கிய பலூன் போல தளர்ந்து விடுகிறது. வாழ்க்கை துணை என்ற ஸ்தானத்தில் இருப்பவரால் வாழ்வின் மிகப்பெரும் பாரம் ஆகவும் முடியும். காதல் வாழ்க்கை கசந்து போகும் வேளையில் அதனை சீர்செய்வது அவசியமாகிறது. அதற்கு, முதலில் உங்கள் காதல் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். காதலில் சிறிய […]

ஆசியா

சிங்கப்பூரில் சொத்துக்களை வாங்க எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களின் ஆர்வத்தினால் குடியிருப்புகள் மற்றும் நிலங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் குடியிருப்புகள் மற்றும் நிலங்களை அதிகம் வாங்க ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் வெளிநாட்டினர் குடியிருப்பு உள்ளிட்ட சொத்துகளை வாங்குவதற்கு செக் வைக்கும் வகையில் முத்திரைத்தாள் கட்டணத்தை இரண்டு மடங்காக சிங்கப்பூர் அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், குடியிருப்புகள் மற்றும் நிலங்களை வெளிநாட்டினர் வாங்குவது குறையும். அதேபோல், சிங்கப்பூரில் பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளின் […]

இலங்கை

வவுனியா ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி

  • April 30, 2023
  • 0 Comments

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார். இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைப்பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார். இவ்விபத்தில் 29 வயது மதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

  • April 30, 2023
  • 0 Comments

கழிப்பறைகளை விட கையடக்க தொலைபேசிகளில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் கையடக்க தொலைபேசிகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறலாம். சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கையடக்க தொலைபேசிகளை அதிக நேரம் உபயோகப்படுத்தி வருகிறார்கள். காலை, மாலை, இரவு என இடைவெளியே இல்லாமல் நேரம் பார்க்காமல் முழுக்க முழுக்க கையடக்க தொலைபேசிகளை உபயோகித்து வருகிறார்கள். அத்தகைய கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்தாலும், அதில் கிட்டத்தட்ட […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வீடொன்றில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை சுட்டுக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டு வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த 5 பேரும் ஹொண்டுராஸைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இது அமெரிக்காவை உலுக்கியிருக்கும் ஆகப்புதிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகும். கொல்லப்பட்டவர்களில் 8 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார். சம்பவத்தின்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆடவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் AR 15 ரக […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – அமுலுக்கு வரும் புதிய சட்டம்

  • April 30, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பல்வேறு சாலைகளில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு விபத்துக்களை ஏற்படுத்திய நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாறு விபத்து ஒன்று நடைபெற்ற நிலையில் அந்த விபத்தை ஏற்படுத்தியவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பி சென்றால் வழங்கப்படும் தண்டனை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் நீதி அமைச்சர் புஷ்வான் அவர்கள் இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி ஒரு கருத்தை பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அதாவது எவர் […]

இலங்கை

இலங்கையில் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அபாய வலயங்களாக பிரகடனம்

  • April 30, 2023
  • 0 Comments

இலங்கையில் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, கடந்த 26 […]

ஐரோப்பா

பிரான்ஸ் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறைச்சாலைகளின் கெள்ளளவை விட அதிகளவான கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளமையினால் அவர்களது சுகாதார நிலமைகள் கேள்விக்குறியாகியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் திகதி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி, பிரெஞ்சு சிறைச்சாலைகளில் தற்போது 73,080 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 120 சதவீதமான கொள்ளளவாகும். பிரெஞ்சு சிறைச்சாலைகளில் 60,899 கைதிகளுக்கான இடம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், மேலதிகமான கைதிகள் சிறைவைக்கப்பட்டிருப்பது அவர்களது சுகாதார நிலமைகளை கேள்விக்குறியாக்கியிருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. 50 சிறைச்சாலைகளில் 150% சதவீதத்துக்கும் அதிகமான கொள்ளவுடன் இருப்பதாகவும், […]

செய்தி வட அமெரிக்கா

80 வயதான பைடன் விரைவில் இறந்துவிடுவார் – நிக்கி ஹேலி தாக்குதல் கருத்து

  • April 29, 2023
  • 0 Comments

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹேலி, ஜனநாயகக் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தற்போது 80 வயதான பைடன் இறந்துவிடுவார் என்றும், அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை வாக்காளர்கள் நம்ப வேண்டும் என்றும் ஹேலி கூறினார். “அவர் [பைடன்] 2024 இல் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். நாம் […]

ஆப்பிரிக்கா செய்தி

துனிசிய கடற்கரையில் 210க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன

  • April 29, 2023
  • 0 Comments

சுமார் 210 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் துனிசிய கடலோரக் காவல்படையால் இரண்டு வாரங்களுக்குள் மீட்கப்பட்டுள்ளன. உடல்கள் நாட்டின் மத்திய கடற்கரையோரத்தில் கரையொதுங்கியது. அவர்கள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறியவர்கள் என்றும், அவர்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றதாகவும் அதிகாரிகள் கூறினர். இடம்பெயர்வு பிரச்சினைகளை மேற்பார்வையிடும் வழக்கறிஞர் Faouzi Masmoudi கருத்துப்படி, கிழக்கு ஸ்ஃபாக்ஸ், அண்டை நாடான கெர்கென்னா தீவுகள் மற்றும் மஹ்டியாவில் இருந்து 70 உடல்கள் மீட்கப்பட்டன. மூன்று பகுதிகளும் இத்தாலிய கடற்கரைக்கு இடம்பெயர்வதற்கான பெரும்பாலான முயற்சிகளின் தொடக்க புள்ளியாகும். […]