வட அமெரிக்கா

அமெரிக்காவில் விபரீதமான டிக்டாக் விளையாட்டால் பற்றி எரிந்த 16 வயது இளைஞரின் உடல் !

  • April 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் டிக்டாக்கின் ஆபத்தான விளையாட்டால், 16 வயது சிறுவனின் உடல் பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கில் புதிது புதிதாக வைரலாகி வரும் நிறைய ஆபத்தான சவால்களால், அமெரிக்காவின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த மேசன் டார்க் என்ற 16 வயது இளைஞர், டிக்டாக்கில் வைரலாக இருந்த blowtorch என்ற ஒரு சவாலை செய்ய முயன்றுள்ளார். அதன்படி Spary paint மற்றும் லைட்டர் மூலம் அவர் தீபத்தை […]

இலங்கை

சூடானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மேலும் 6 இலங்கையர்கள்! 

  • April 29, 2023
  • 0 Comments

சூடானில் இருந்து ஆறு இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை சவுதி – ஜெட்டாவிலுள்ள கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்துள்ளனர். சவுதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. இதேவேளை சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளியேற்ற ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்  உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் சூடான் துறைமுன நகரத்திலுள்ள அல் ரவுதா ஹோட்டலில் […]

செய்தி தமிழ்நாடு

தரமற்ற கழிவுநீர் கால்வாய் குடிநீருடன் கலக்கும் சாக்கடை

  • April 29, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் ஊராட்சியில் தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் அரியாகுஞ்சூர் ஊராட்சியில் இருளர் சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார் இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒப்பந்தம் பெற்ற அரசு ஒப்பந்ததாரர் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு 20 நாட்களே ஆன […]

செய்தி தமிழ்நாடு

48 நாள் மஹா வேள்வி பூஜை

  • April 29, 2023
  • 0 Comments

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் உலக நன்மையை வலியுறுத்தி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பு தீபாரதனை மற்று பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலக நன்மை, செல்வம், புகழ் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்றது. அதன்படி 48நாள் மஹா வெள்வி தொடங்கியது.இந்த பிரமாண்டமான யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த யாகம் ஜூன் மாதம் வரை தொடர்ந்து 48 நாட்களும் பெறுகிறது. தொடர்ந்து 10 […]

செய்தி தமிழ்நாடு

பிளாஸ்டிக்கை பார்த்தால் கோபம் வருகிறது

  • April 29, 2023
  • 0 Comments

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் மிகச்சிறிய இலக்கு வைத்து இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருவதாகவும் காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நவீன தொழில்நுட்பம் பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருவதாகவும் […]

செய்தி தமிழ்நாடு

மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  • April 29, 2023
  • 0 Comments

மதுரை மாநகராட்சியை கண்டித்து மதுரை விளாங்குடி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடி பகுதியில் 1.2.20 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிந்த பிறகு சாலைகளில் பள்ளம் உள்ளது சரிவரை பணி செய்யவில்லை என்று அதேபோல் சாலை வசதி குடிநீர் வசதி, சாக்கடை வசதி மற்றும் அடிப்படை வசதி இதுவரை அந்த பகுதியில் மாநகராட்சி சரிவர பணிகள் செய்யவில்லை இது குறித்து பலமுறை மதுரை மாநகராட்சிக்கு […]

செய்தி தமிழ்நாடு

மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் போட்டோ சூட்

  • April 29, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருடன் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து பிளாஸ்டிக் நெகிழிகளிடமிருந்து கடல் வாழ் உயிரினங்களை காப்போம் என பிளாஸ்டிக் நெகிழி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். அதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

இராணுவ சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரஷ்யா!

  • April 29, 2023
  • 0 Comments

ரஷ்யா இராணுவ சேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக பிரித்தானியாக தெரிவித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் படி,  மார்ச் 2023 தொடக்கத்தில் இருந்து உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது முதல் பெரிய கப்பல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் ரஷ்யாவின் நீண்ட தூர வேலைநிறுத்தங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகுவதைக் குறிக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

செய்தி தமிழ்நாடு

கல்லூரியின் வெள்ளி விழாவில் கிரிஷ் விருதுகள்

  • April 29, 2023
  • 0 Comments

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கிரிஷ் விருதுகள் -2023 இக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி இவ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வெவ்வேறு துறைகளில் சிறப்பான சமூகப் பங்களிப்பினை வழங்கிய 25 நபர்கள் கௌரவிக்கப்பட்டனர். கோவை சாந்தி ஆசிரமத்தின் தலைவர் டாக்டர். கேஸிவினோ அறம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இவருடன் இக் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கே .சுந்தரராமன், […]

செய்தி தமிழ்நாடு

அரசு உயர் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு

  • April 29, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை நகர மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது இதில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதிகள் உள்ளதா வகுப்பறைகள் உள்ளதா என்பதை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழக பள்ளிக்கல்வித்து இப்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை […]