ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பொருட்கள் வாங்கும் போது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டணப்பட்டியல் வழங்கப்பட மாட்டாது.

நாடு முழுவதும் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. காகிதங்களை வீணாக்குவதை தடுக்கவும், கழிவுகள் சேருவதை தடுக்கவும் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பொருட்களுக்கான கட்டணப்பட்டியலை ‘டிஜிட்டல் முறையில் தொலைபேசிகளுக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ அனுப்பிவைக்கப்படும்.

இந்த நடைமுறை கடந்த வரும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, முதலில் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மூன்று மாதங்கள் பிற்போடப்பட்டு வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
See also  பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content