Site icon Tamil News

குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்

குடும்பத்தினருடன் தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப் போராட்டம்

ஊதிய உயர்வுக்கு தொழிற்சாலை நிர்வாகம் அழைக்காததால் இந்த பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது இந்த தொழிற்சாலையின் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என கூறி

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே

காவலாங்கேட் என்ற பகுதியில்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இன்றி குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

விரைந்து தொழிற்சாலை நிர்வாகம் ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது

CITU மாவட்ட நிர்வாகிகளுடன் இணைத்து

இதில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் பங்கேற்பு

Exit mobile version