Site icon Tamil News

மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாலாஜாபேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனமான எஸ் டி எம் ஏ எஸ் அபாகஸ் பயிற்சி மையம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு.

வருகிறது இந்நிலையில் அகில இந்திய அளவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக அபாகஸ் போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியினை தனியார்.

கல்வி நிறுவனமான எஸ் டி எம் ஏ எஸ் அபாகஸ் கோச்சிங் சென்டர் நிறுவனர் கவிதா ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி மோகன வர்மன் மற்றும் பேராசிரியர் பிரேம குமாரி ஆகியோர் வருகை தந்து மாணவர்களுக்கு.

ஆலோசனைகள் வழங்கி மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

Exit mobile version