இலங்கை செய்தி

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படுகின்றது

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணியினால் இவ்வாறு பாதை மூடப்படுகின்றது.

அதன்படி இம்மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புக் காலத்தில் பாதைகள் மூடப்படும் திசை மற்றும் திகதியின் முழு விவரம் கீழே உள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை