Site icon Tamil News

உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா

ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலருக்கு புதிய இராணுவ உதவியை வழங்க திட்டமிட்டுள்ளது என்று இரண்டு அமெரிக்க ஆதாரங்களை மேற்கோள்காட்டியது செய்திகள் வெளியாகியுள்ளது.

ட்ரோன் ராக்கெட்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் இராணுவ உதவி வழங்க திட்டமிட்டுள்ளது

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்புமாறு ஜனாதிபதி ஜோ பைடன் மூத்த காங்கிரஸ் குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு உதவியை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

Exit mobile version