ஐரோப்பா

சியாரன் புயல்: ஐரோப்பா முழுவதும் 12 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு

இத்தாலி- டஸ்கனியின் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மற்றும் பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கின

சியாரன் புயல் மேற்கு ஐரோப்பா முழுவதும் 12 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தென் இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் அட்லாண்டிக் கடற்கரையையும் புயல் தாக்கியுளளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்