சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் நட்சத்திர வீரர் – அவுஸ்திரேலியாவில் குடியேற தீர்மானம்

இலங்கையின் மூத்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தின் இறுதியில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.
மூன்று வடிவங்களின் முன்னாள் கேப்டன் உலகக் கோப்பையின் முடிவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு குடிபெயர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஏற்கனவே மெல்போர்னில் சில வீடுகளை வாங்கியுள்ளார் எனவும் அவர் தனது இளம் குடும்பத்துடன் குடியேற விரும்புவதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 31 times, 1 visits today)