ஆசியா

மத்திய ஜப்பானில் துப்பாக்கிச் சூடு : மூவர் உயிரிழப்பு!

மத்திய ஜப்பானில் உள்ள நாகானோ ப்ரிஃபெக்சர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

தாக்குதல் தாரி அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நகானோ, நாகானோ மாகாணத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் கட்டிடமொன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)
See also  குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக BTS நட்சத்திரத்திற்கு $11,500 அபராதம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content