ஐரோப்பா

ஐரோப்பா செல்லும் கனவில் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கிய அகதிகள் : அடித்து துன்புறுத்தப்பட்ட கொடூரம்!

கிரீஸ் தீவில்  தனது பெற்றோருடன் பல நாட்களாக தண்ணீரின்றி தவித்த புதிதாகப் பிறந்த குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

50 நாட்களுக்கு முன்பு பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தையொன்று, குடிநீர் இன்றி தவித்துள்ளது. அவருடைய பாலை தயாரிப்பதற்கு கடல் நீரை பெற்றோர் பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த குடும்பமும், அவர்களுடன் இருந்த பிற அகதிகளும் தற்போது மீட்பு குழுக்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் ஐரோப்பாவின் முக்கிய நாடுகளுக்குள் நுழைவதற்காக கடத்தல் காரர்களிடம் உதவிகோரிய நிலையில், பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர்.

குறிப்பாக கடத்தல் காரர்கள் பெருமளவு பணத்தினை பெற்றுக்கொண்டு படகுகளில் ஏறுவதற்காக அவர்களை அடித்து துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content