Site icon Tamil News

மாலைதீவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குடியரசு சதுக்கத்தில் நவம்பர் 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

 

 

 

 

 

Exit mobile version