ஆசியா

நிதி நெருக்கடியால் போர் விமானங்களை விற்கும் பாகிஸ்தான்!

போர் விமானங்களை விற்பதன் மூலம் நிதிநெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்வனவு செய்த 1.1 பில்லியன் மதிப்புடைய போர் விமானங்களை, ஈராக்கிற்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர சர்வதேச நாயண நிதியத்தின் உதவியை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
See also  வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக 47 புலிகள் பலி!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content