Site icon Tamil News

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல : வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

இஸ்ரேல்-காசா ஏற்பட்டுள்ள போர் உக்ரைன் மோதலில் இருந்து “கவனத்தை பறிக்கிறது” என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார் ,

மேலும் எந்த மேற்கத்திய தலைவர்களும் அவ்வாறு செய்ய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

போர் ஒரு முட்டுக்கட்டையை அடைந்தது என்ற அவரது சொந்த தளபதியின் கருத்துக்களையும் அவர் நிராகரித்தார் .

Exit mobile version