Site icon Tamil News

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க்கும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைக்காக 200 மில்லியன் ரூபா வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணத்திற்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

Exit mobile version