இலங்கை

தென்னிந்திய திரைப்பட நடிகைகள் பலர் மலையகத்திற்கு விஜயம்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகள் பலர் இன்று (21.01) ஹட்டனுக்கு விஜயம் செய்திருந்தனர்.

ஹட்டன் டன்பார் விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் விஜயம் செய்திருந்தனர்.

பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சன்யுக்தா மற்றும் மீனாச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த தேசிய தைப் பொங்கல் நாளில், தமிழ் மக்கள்  1008 புதுபானைகளில் பொங்கலிட்டுள்ளனர். அத்துடன் மேலும் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

(Visited 13 times, 1 visits today)
See also  இலங்கையில் ரணில் ஆரம்பித்தவற்றையே அனுர செய்கிறார் - முன்னாள் அமைச்சர் தகவல்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content