Site icon Tamil News

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒன்பது மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) விடுக்கப்பட்ட முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை (ஆம்பர்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை பின்வருமாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version