உலகம் விளையாட்டு

விம்பிள்டன் மகளிர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜபேர் மற்றும் வோண்ட்ரசோவா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவும், துனீசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபேரும் மோதினர்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் சபலென்கா முதல் செட்டை கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜபேர் இரண்டாவது மற்றும் 3வது செட்டை வென்றார்.

இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வோண்ட்ரசோவா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார்.

இதில் வோண்ட்ரசோவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

(Visited 5 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content