ஐரோப்பா

தீவிரமடையும் போர்! ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகளை உக்ரைன் படையினர் வெளியிட்டுள்ளனர்.

[அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் சமீபத்திய இழப்புகளைக் குறிக்கின்றன]

approximately 241,330 (+640) military personnel,
4,140 (+7) tanks,
8,096 (+16) armoured combat vehicles,
4,629 (+19) artillery systems,
693 (+1) multiple-launch rocket systems,
448 (+8) air defence systems,
315 (+0) fixed-wing aircraft,
310 (+0) helicopters,
3,944 (+11) operational-tactical UAVs,
1.298 (+0) cruise missiles,
18 (+0) ships/boats,
7,159 (+14) vehicles and tankers,
691 (+5) சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள்.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content