கனடாவில் ஸ்வஸ்திகா சின்னத்தை பயன்படுத்துவது குறித்து வெளியான தகவல்!
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கனடாவில் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கனேடிய அதிகாரிகள் நாஜி “ஸ்வஸ்திகா” சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக நகர்ந்துள்ளனர். இது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போன்ற தலைவர்களால் கண்டிக்கப்பட்டது.
இது இந்துக்களின் புனித சின்னத்துடன் இணைக்கப்படுவதைத் தடுக்க, இந்தோ-கனடிய சமூக அமைப்பு “ஸ்வஸ்திகாவை மீட்டெடுக்க” பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
யூத ஜெப ஆலயங்கள், பள்ளிகள், சமூக மையங்கள் மற்றும் வணிகங்கள் குறிவைக்கப்பட்ட போது நாஜி சின்னம் தோன்றியதை பலர் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)