Site icon Tamil News

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் – பொலது மக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கடந்த 05.08.2023 அன்று கடவத அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து புலத்சிங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவரஹேன பகுதிக்கு செல்வதற்காக வாடகை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்ட வேகன் ஆர் ரக காரை இனந்தெரியாத இருவர் காரை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

மேற்படி குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் ஓவியம் வரைந்த புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version