இந்தியா

வெப்பமான வானிலை : கர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிக வெப்பமான காலநிலையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் என்று இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்று 800 கர்ப்பிணிப் பெண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் மேற்படி தெரியவந்துள்ளது.

ஏராளமான பெண்கள் விவசாயம், செங்கல் உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பெண்களில், 5 சதவீதம் பேர் கருச்சிதைவுகளை அனுபவித்தனர், அதே நேரத்தில் இறந்த பிறப்புகள் மற்றும் முன்கூட்டிய பிறப்புகள் 6.1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content