Site icon Tamil News

ரஷ்யாவை எச்சரிக்கும் ஜெர்மனி

உக்ரைனில் நிலவும் மோதலுக்கு அமைதியான தீர்வுக்கான முதல் படியை எடுக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

“அவர் துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும்,” என்று ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தேவைப்படும் வரை ஜேர்மனியின் உதவியை உக்ரைனுக்கு மீண்டும் ஒருமுறை அதிபர் இதன்போது உறுதியளித்தார்.

Exit mobile version