கடும் வெப்பம்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
![](https://iftamil.com/wp-content/uploads/2024/02/Capture-26.png)
நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 9 மாவட்டங்களுக்கு வெப்ப குறியீட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
(Visited 3 times, 1 visits today)