இந்தியாவில் அண்ணியின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற நபர்
மேற்கு வங்க மாநிலத்தின் பாசந்தி நகரில் சனிக்கிழமை (மே 31) காலை, நபர் ஒருவர் கூரான ஆயுதத்தால் தன் அண்ணியின் தலையைத் துண்டித்தார். ரத்தம் தோய்ந்த ஆயுதத்தையும் துண்டிக்கப்பட்ட தலையையும் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற அவர் பின்னர் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.அவரைத் தடுப்புக் காவலில் வைத்துக் காவல்துறை அதிர்ச்சியூட்டும் அந்தக் கொடூரமான குற்றச் செயலில் அவர் ஏன் ஈடுபட்டார் என்பதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்கிறது. நபரின் பெயர் பிமல் மோண்டால் என்றும் கொலையுண்ட அவரின் அண்ணியின் […]