திருநங்கைகளுக்கு எதிரான தீர்ப்பு : நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒன்றுக்கூடிய ஆதரவாளர்கள்!
லண்டனில் திருநங்கை உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யும் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். செயிண்ட் ஜேம்ஸ் பூங்காவை நோக்கிச் செல்வதற்கு முன்பு பாராளுமன்ற சதுக்கத்தில் தொடங்கிய “அவசர ஆர்ப்பாட்டம்” என்று கூறப்படும் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். . சிலர் கொடிகளை அசைத்து, “டிரான்ஸ் பெண்கள் இல்லாமல் பெண்ணியம் இல்லை” மற்றும் “உயிரியல் இருமை அல்ல” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றுள்ளனர். புதன்கிழமை வழங்கப்பட்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பில், […]