மத்தியப் பிரதேசத்தில் ஒன்றரை வயது குழந்தை மீது காரை மோதி கொலை செய்த 12ம் வகுப்பு மாணவர்
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் 16 வயது சிறுவன் ஒன்றரை வயது குழந்தையின் மீது காரை ஓட்டிச் சென்றுள்ளார். விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு வெளியே வந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளது. பள்ளி மாணவனான அந்த சிறுவன் தனது தந்தையின் காரைப் ஓட்டியுள்ளார். சிறுவன் மற்றும் அவனது தந்தை இருவரும் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அல்காபுரியில் இந்த விபத்து நடந்தது. ஒன்றரை வயது குழந்தை ரிஷிக் திவாரி விளையாடிக் கொண்டிருந்தபோது தனது வீட்டை […]