ஆஸ்திரேலிய குடியுரிமை பெற விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு விசேட அறிவிப்பு
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற விரும்பும் புலம்பெயர்ந்தோர் பல தேர்வு வினாத்தாளுக்கு பதிலளிக்க வேண்டும் என அறிவிகக்ப்பட்டுள்ளது. இந்த முறை நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதாகவும் மீண்டும் நினைவுப்படுத்தவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொடர்புடைய தேர்வில் தேர்ச்சி பெற, 20 பல தேர்வு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 20 பல தேர்வு கேள்விகளில் 5 ஆஸ்திரேலிய மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. அந்த 05 கேள்விகளுக்கும் சரியான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்காக நடத்தப்படும் […]