பொழுதுபோக்கு

திரையரங்கில் சக்கைப்போடு போட்ட புஷ்பா 2 ஓடிடிக்கு வருகின்றது…

  • January 28, 2025
  • 0 Comments

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவரை பான் இந்தியா ஹீரோவாக உயர்த்திய படம் புஷ்பா. இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டது. புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு ரிலீஸ் செய்தனர். இப்படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம். புஷ்பா 2 […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு!

  • January 28, 2025
  • 0 Comments

33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் […]

வாழ்வியல்

கண்களின் பிரச்சனை குறித்து அலட்சியம் வேண்டாம்..!

  • January 28, 2025
  • 0 Comments

காலநிலை மாற்றம் மற்றும் தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது காற்றில் கலந்த தூசிகள், புகை, அழுக்குகள் உள்ளிட்டவற்றால் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும். இதை நாம் பெரும்பாலும் கைகளை கழுவாமல் அப்படி தேய்த்தால் தான் திருப்பதி கிடைக்கும் என அவசர அவசரமாக தேய்த்து விடுவோம். பெரும்பாலும் கைகளில் இருந்து தான் கண்களுக்கு தொற்றுக் கிருமிகள் பரவுகிறது. இவ்வாறு செயவதன் மூலம் கண்கள் சிவந்தும், வீக்கியும் காணப்படும்.தற்காலிகமாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் காதலனின் மார்பில் கத்தியால் குத்தி கொன்ற காதலி

  • January 28, 2025
  • 0 Comments

வெல்லவாய பிரதேசத்தில் காதலி மார்பில் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டியைச் சேர்ந்த சுஜித் பிரதீப் குமார என்ற 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருமணமான ஒரு குழந்தையின் தந்தை எனவும், அவரது மனைவி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரான பெண் உயிரிழந்தவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், சந்தேக நபர் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

நாமல் ராஜபக்சவை கைது செய்ய திட்டமிடும் அரசாங்கம்

  • January 28, 2025
  • 0 Comments

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்சவுக்கு நேற்று பிற்பகல் பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 2029 ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதியாகிவிடுவார் என்ற அச்சம் காரணமாக ராஜபக்ச […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பங்குச் சந்தையை உலுக்கிய சீனாவின் Deepseek செயலி குறித்து வெளிவரும் தகவல்

  • January 28, 2025
  • 0 Comments

சீனாவின் Hangzhou நகரில் Deepseek செயற்கை நுண்ணறிவுச் செயலி உருவாக்கப்பட்டது. அதே பெயர் கொண்ட நிறுவனம் செயலியை உருவாக்கியது. அதன் சேவைகள் இலவசமாகவும் வரையறையின்றியும் மக்களுக்குக் கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்தித் தங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். அதே நிறுவனம் வெளியிட்ட DeepSeek R1 செயலி பங்குச் சந்தையை உலுக்கியுள்ளது. அது அதிவேகமாக பதிவேற்றம் செய்யப்பட்டதைக் கவனித்ததாகச் சீனா கூறியது. DeepSeek R1 அறிமுகமான தினத்தில் அதன் நிறுவனர் Liang Wenfeng, சீனப் பிரதமர் லீ சியாங் […]

விளையாட்டு

2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தெரிவாகிய பும்ரா

  • January 28, 2025
  • 0 Comments

2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி. 31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பும்ரா கடந்த ஆண்டு விளையாடி இருந்தார். இதில் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். இது தவிர கடந்த ஆண்டில் 8 டி20 போட்டிகளில் விளையாடி […]

இந்தியா

Air India விமானத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய பயணிகள்

  • January 28, 2025
  • 0 Comments

Air India விமானத்தில் பல மணிநேரமாக சிக்கிக்கொண்ட பயணிகள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்ப்பாட்டம் செய்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. விமானம் மும்பையிலிருந்து டுபாய்க்குப் புறப்படவிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை மணி 8.25 மணிக்கு விமானம் புறப்பட வேண்டியது. தொழில்நுட்பக் கோளாற்றினால் பல மணிநேரத் தாமதம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் ஆவேசமாக பணியாளர்களிடம் பதில்கள் கேட்பது காணொளியில் தெரிந்தது. அவர்களில் ஒருவர் விமானத்தின் மேற்பரப்பை அடிக்கத் […]

செய்தி

பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த பிரான்ஸ்

  • January 28, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத சதித்திட்டத்திற்காக ஜாஹிர் மஹ்மூத் என்ற நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, 2020 ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோ அலுவலகங்களுக்கு வெளியே இரண்டு பேரை கத்தியால் குத்தியதாக பாகிஸ்தானியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபர் 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரான்சுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சிறைத்தண்டனை முடிந்த பிறகு […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களால் ஏற்படவுள்ள மாற்றம்

  • January 28, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் வரலாற்றில் முதற்தடவையாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், அதிகளவான புதிய குடிமக்களும் முதல் முறை வாக்காளர்களாக மாறியுள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில், 2021 ஆம் ஆண்டில் கடைசியாக வாக்காளர்கள் வாக்களிக்கச் சென்ற காலப்பகுதியை விடவும் சுமார் 121260 குடியிருப்பாளர்கள் ஜெர்மன் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். பேடன்-வூர்ட்டம்பேர்க்கில், 2021 ஆம் அண்டை விட 61020 குடிமக்கள் வாக்களிக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்ட ஜெர்மன் குடிமக்கள் மட்டுமே தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாகும். ஜெர்மனியில் எவ்வளவு […]